இலங்கை

இலங்கையில் பரேட் சட்டத்தை நிறுத்த தீர்மானம் : தற்போது வெளியான புதிய அறிவிப்பு!

பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேவையான கடன் மீட்பு திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (12.03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான உண்மைகள் விளக்கப்பட்டன.

இதன்படி, வரைவாளரால் தயாரிக்கப்பட்ட  சிறப்பு ஏற்பாடுகள், திருத்தம் என்பன  சட்டமூலத்தினால் வழங்கப்பட்ட கடன்களை மீளப்பெறுவதற்கு  சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  ராஜபக்ச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் அநுர அரசாங்கம்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content