இலங்கை

மன்னாரில் சாந்தனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

ரஜீவ் காந்தி கொலைவழக்கில் (04.03.2024 ) இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சிறையிலேயே தனது வாழ்வை அர்பணித்து இறந்து போன சாந்தனின் உடலுக்கு வடக்ககில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது

இந்த நிலையில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அதன் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள்,முன்னால் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய உணர்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

சாந்தனின் திருவுறுவப்படத்திற்கு மாலை அனுவிக்கப்பட்டு,மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்