ஐரோப்பா

வடக்கு லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!-முதியவர் மீது கத்தி குத்து தாக்குதல்

வடக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

66 வயது முதியவர் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு, லாக்ஹார்ட் குளோஸ், என்ஃபீல்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு அம்பியுலன்ஸ் சேவையும் சென்ற போது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனை ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!