ஆசியா

விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து மரபணு கூறுகள்; வெளியான அறிக்கை

  • January 27, 2025
  • 0 Comments

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் பலரைப் பலிவாங்கிய விபத்தில் சிக்கிய ஜேஜு ஏர் விமானத்தின் இரண்டு ‘எஞ்சின்’ இயந்திரங்களிலும் வாத்தின் மரபணுக் கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான விமான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ள அவ்விபத்துக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறியும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு தென்கொரிய அதிகாரிகள் அந்த […]

ஐரோப்பா

ஸவீடன் – கடலுக்கடியில் கேபிள் இணைப்பு சேதம் தொடர்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள கப்பல்!

  • January 27, 2025
  • 0 Comments

லாட்வியாவையும் ஸ்வீடிஷ் தீவான கோட்லாண்டையும் இணைக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிளை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை பால்டிக் கடலில் தடுத்து வைக்க ஸ்வீடன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த கேபிள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளது. “தேசிய போலீஸ் செயல்பாட்டுத் துறை, கடலோர காவல்படை மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பல அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்,” என்று தேசிய பாதுகாப்பு பிரிவின் மூத்த வழக்கறிஞர் மாட்ஸ் லுங்க்விஸ்ட் தெரிவித்துள்ளார். மால்டா கொடியுடன் கூடிய வெஜென் […]

பொழுதுபோக்கு

பல ஆண்டுகளுக்குப் பின் சமந்தா எடுத்த முக்கிய முடிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • January 27, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா இனி சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். ராஜ் & டிகே உடன் பணிபுரிந்தது தன்னை மாற்றியதாகவும், இனி அடிக்கடி திரையில் வரமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அடுத்து ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்தார். ‘பிருந்தாவனம்’ படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். அடுத்து ‘தூக்குடு’ படத்தில் நடித்தார். ‘எக் திவானா தா’ படத்தின் மூலம் இந்திக்குச் […]

இலங்கை செய்தி

முடிந்தால் எங்களை சாட்சிகளுடன் கைது செய்யுங்கள் – நாமல் பகிரங்க சவால்

  • January 27, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யோஷித ராஜபக்ஷ இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தான் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று கூறினார். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், காவல்துறை அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள். ஆனால் அரசாங்கம் […]

அறிந்திருக்க வேண்டியவை

எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் தகவல்

  • January 27, 2025
  • 0 Comments

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் இருந்து வருகின்ற நிலையில் எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும், பூமியின் மேற்பரப்புக்குக் […]

ஆஸ்திரேலியா

புற்றுநோய்க்கான மற்றொரு காரணத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

  • January 27, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று புற்றுநோய்க்கான மற்றொரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளது. circular RNA நமது உடலில் உள்ள ஒரு சிறிய தனிமம் புற்றுநோயின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதாக பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். வட்ட வடிவRNA எனப்படும் இந்த மரபணுக்கள், டி.என்.ஏவுடன் தொடர்பு கொண்டு, சாதாரண செல்களை புற்றுநோய் போன்ற நோய்களாக விரைவாக மாற்றுகின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், லுகேமியா உருவாகாத குழந்தைகளையும் பயன்படுத்தினர். இரத்தப் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மஹிந்த ராஜபக்ஷவின் மகனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

  • January 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாார். பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு […]

பொழுதுபோக்கு

திரிஷா பற்றிய உண்மையை போட்டுடைத்தார் திரிஷாவின் அம்மா

  • January 27, 2025
  • 0 Comments

நாயகியாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பா நடிச்சிட்டு இருக்காங்க திரிஷா. ஒரு கட்டத்துல கல்யாணம் நிச்சயமாகி, மாப்பிள்ளை நடிக்கக் கூடாதுன்னு சொன்னதால திரிஷா அந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டாங்கன்னு கூட கோலிவுட்ல பேச்சு அடிபட்டது. இந்த நிலையில, திரிஷா நடிப்பை விட்டு விலகப் போறாங்கன்னு சமீபத்துல ஒரு வதந்தி பரவிச்சு. நடிப்பை விட்டுட்டு, நடிகர் விஜய் ஆரம்பிச்ச தமிழக வெற்றிக் கழகத்துல திரிஷா சேரப் போறாங்கன்னு பேச்சு அடிபட்டுச்சு. ஆனா, இந்த வதந்தியை நடிகை திரிஷாவோட அம்மா உமா […]

வாழ்வியல்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்

  • January 27, 2025
  • 0 Comments

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் […]

ஆசியா செய்தி

தைவானில் நிலநடுக்கம் – விழுந்து சிதறிய பொருட்கள் – பதறியடித்து ஓடிய மக்கள்

  • January 27, 2025
  • 0 Comments

தைவானிலுள்ள தைத்துங் (Taitung) நகரில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிலநடுக்கத்தால் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள்கள் கீழே விழுந்து சிதறின. பொருள் வாங்கிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் ஆபத்து இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

error: Content is protected !!