பிரான்ஸிற்கு வரும் மில்லியன் கணக்கான மக்களால் பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!
ஒலிம்பிக் போட்டிகளுக்களை காண ஏறக்குறைய 10 மில்லியன் பார்வையாளர்கள் பிரான்ஸில் ஒன்றுக்கூடுவர் என எதிர்பார்கப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இவ்வாறு ஒன்றுக்கூடுபவர்களால் பிரித்தானியாவிற்குள் கொடிய வைரஸ் உட்புகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணி தொற்றுநோயியல் மூத்த விரிவுரையாளரான மார்க் பூத், வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் பற்றி கவலைகளை எழுப்பியுள்ளார். டெங்கு அபாயம் இருப்பதை பிரெஞ்சு அரசாங்கம் அறிந்திருக்கிறது. பாரிஸில், நூற்றுக்கணக்கான இடங்கள் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உள்ளதா எனத் தொடர்ந்து […]













