இலங்கையில் பிடிபட்ட பெரிய அளவிலான ஒன்லைன் மோசடி
உலகின் பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் இடம்பெற்ற பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 33 எனத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 02ஆம் இலக்க நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த 13ஆம் திகதி பெண் ஒருவரிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளது. தெரியாத நபர் ஒருவர் தன்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துக் கொண்டதைக் காண முடிந்தது, மேலும் சமூக ஊடக வலையமான டிக்டோக்கில் […]













