ஆசியா

ஜப்பானில் சப்ளிமெண்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை சோதனையிட்ட அதிகாரிகள்!

  • March 30, 2024
  • 0 Comments

ஜப்பானிய அரசாங்க சுகாதார அதிகாரிகள்  சப்ளிமெண்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை இன்று (30.03) சோதனையிட்டனர். அவை குறைந்தது ஐந்து பேரைக் கொன்றதாகவும் 100 க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறுகின்றனர். ஜப்பானிய தொலைக்காட்சி செய்திகளில், பொது ஒளிபரப்பு NHK உட்பட, பரவலாகக் காட்டப்பட்ட சோதனையில், இருண்ட உடைகளை அணிந்த சுமார் ஒரு டஜன் பேர், சோதனையில் ஈடுபட்டனர். சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நோய்களுக்கான சரியான காரணம் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்று நிறுவனம் கூறுகிறது. அரசு சுகாதார அதிகாரிகளின் […]

உலகம்

கடற்கொள்ளையர்கள் வசமிருந்த ஈரானியர்கள் இந்திய கடற்படையினரால் மீட்பு!

  • March 30, 2024
  • 0 Comments

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலையும், அதன் பணியாளர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். 12 மணித்தியாலங்களுக்கு மேலாக கடற்கொள்ளையர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னரே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் அடங்கிய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் உள்ள யேமன் தீவான […]

இந்தியா

மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதி…ஒருவர் படுகொலை!- வாலிபருக்கு வலைவீச்சு

  • March 30, 2024
  • 0 Comments

மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதியால் ஏற்பட்ட பிரச்சினையில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள ஹெம்மிகேபுராவைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(42). இவர் லொரியில் மணல் அள்ளும் வேலை செய்து வந்தார். அவர் வீட்டின் அருகே நிறுத்தப்படும் லொரியில் இருந்த புழுதி பக்கத்து வீடுகளில் படிவதாக புகார் எழுந்தது. இதனால் பஞ்சலிங்கத்தின் நண்பரான சிரஞ்சீவி கண்டித்து வந்துள்ளார். நேற்று லொரியை பஞ்சலிங்கம் நிறுத்திய போது, அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது […]

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்!

  • March 30, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து  துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றிய  லசந்த அழகியவன்ன மற்றும் திரு.மகிந்த அமரவீர ஆகியோர் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30.03) கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

மட்டக்களப்பில் சாரதியின் தூக்க கலக்கத்தினால் நேர்ந்த விபரீதம்!

  • March 30, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று (30.03) இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர் . கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி […]

இலங்கை

திருகோணமலை – கோடரி தாக்குதலில் மனைவி மரணம்; கணவன் படுகாயம்

  • March 30, 2024
  • 0 Comments

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் […]

ஆசியா

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை உட்கொண்ட ஐவர் பலி!

  • March 30, 2024
  • 0 Comments

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 22ம் திகதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை […]

பொழுதுபோக்கு

அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நடிகர் டானியல் பாலாஜியின் உடல்… வெளியானது புகைப்படம்

  • March 30, 2024
  • 0 Comments

வெள்ளித்திரையில் குறுகிய காலத்தில், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி… முன்னணி வில்லன் நடிகராக மாறிய டானியல் பாலாஜி ‘காக்க காக்க’,’வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘வட சென்னை’,’பிகில்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு, நேற்று அவருடைய வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் போதே இவரது நிலை மோசமாக இருந்ததே […]

செய்தி

இலங்கையில் கோடரியால் தாக்கிய நபர் – கணவனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த மனைவி

  • March 30, 2024
  • 0 Comments

கந்தளை, அக்போபுர, 84, பிரதேசத்தில் அயல் வீட்டில் வசிப்பவர் தம்பதி மீது கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஷிரோமலா பெர்னாண்டோ என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த கணவர் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொலையை செய்த அயல் வீட்டு அடிக்கடி மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நேற்று […]

ஐரோப்பா

பிரித்தானிய இராணுவத்தினருக்கு கிடைத்துள்ள அனுமதி!

  • March 30, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரித்தானிய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீசை மற்றும் தாடியினை வளர்க்க முடியும். அதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த புதிய கொள்கையானது பிரித்தானிய இராணுவத்தில் புதிய ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!