இந்தியாவில் மைக்ரோசாப்ட் பிரவுசர் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை ! ஹேக்கர்களால் காத்திருக்கும் ஆபத்து
இந்தியாவில் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துவோருக்கு, ஹேக்கர்களின் தாக்குதல் அபாயம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது பெரும் பயன்பாட்டில் இருக்கும் கூகுள் குரோம் பிரவுசர் வருகைக்கு முன்பு வரை மைக்ரோசாப்டின் உலாவிகளே இணையத்தில் முதலிடம் பிடித்திருந்தன. கூகுள் குரோமிடம் முதல் இடத்தை பறிகொடுத்த போதும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் இரண்டாம் இடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வகையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி இணையத்தில் சஞ்சரிப்போருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]













