மன்னார்- உயிலங்குளம் வீதியில் 3கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸுடன் ஒருவர் கைது.
மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த […]