செய்தி தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ முத்தையா சுவாமி மாசிமகவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

அறந்தாங்கி அருகே ஏம்பல் ஸ்ரீ முத்தையா சுவாமி  மாசிமக திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் அவர்கள் மற்றும் இளைஞர்கள்இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயத்தில் 3 பிரிவுகளாக பெரிய மாடு,

நடுமாடு.சின்ன மாடு என58 மாட்டுவண்டிகள் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற இரட்டை மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்..

இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாருக்கு ரொக்க பணம்.கேடயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை ஏம்பல் கிராமத்தினரும்.கிராம இளைஞர்கள் நடத்தினர் ஏம்பல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு அமரர் திரு மாரிமுத்து சேர்வைக்காரர் நினைவாககேடயம் வழங்கப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content