செய்தி

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

விரிவான தகவல்கள் மற்றும் விண்ணப்ப விவரங்களை www.presidentsoffice.gov.lk, www.presidentsfund.gov.lk, மற்றும் www.pmd.gov.lk ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பெறலாம்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!