உலகம் செய்தி

பூனையை கிரைண்டரில் வைத்து அரைத்து கொன்ற நபர்

வளர்ப்புப் பூனையை மின்சார கிரைண்டரில் வைத்து கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் தொடர்புடையவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செயலை சீன நாட்டவர் செய்துள்ளதாகவும் அவர் வலைப்பதிவு நடத்தி வருபவர் எனவும் சில சமூக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

(Visited 20 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!