‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படத்தளம் இடிப்பு!
இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளமொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த வருடம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. ஆதனை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 […]













