தேசிய பாதுகாப்பு குறித்து பதறுகிறார் விமல்: சஜித்மீதும் பாய்ச்சல்!
“தேசிய நல்லிணக்கம் பற்றி பேசிக்கொண்டு தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயல்படுகின்றது.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் பழிவாங்கலுக்காக புலனாய்வு பிரிவினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.இது முற்றிலும் தவறானது எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேசிய மட்டத்தில் ஏற்படும் தாக்கங்களை, சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் […]













