ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் – மாநிலத்தை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தொடர்ந்து நடக்கும் குற்றச் செயல்களால் ஆயிரக்கணக்கான விக்டோரிய மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, விக்டோரியாவின் மக்கள் தொகை குறைந்துள்ளதுடன், 24,000 க்கும் மேற்பட்டோர் குயின்ஸ்லாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியக அறிக்கை காட்டுகிறது. கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் போன்ற நகரங்களுக்கு விக்டோரிய மக்கள் குடிபெயர்ந்து வருவதாகவும் இது காட்டுகிறது. இதற்கிடையில், குற்றச் செயல்கள் குறித்த பயம் காரணமாக, பல விக்டோரியர்கள் பிற மாநிலங்களில் சொத்துக்களை […]













