டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என எச்சரிக்கை!
இலங்கையில் அண்மைக்காலமாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு […]













