குஜராத்தில் கூகுள் fintech மையத்தை திறப்போம்!!! மோடியிடன் கூறிய சுந்தர் பிச்சை
கூகுள் தனது உலகளாவிய fintech செயல்பாட்டு மையத்தை குஜராத்தில் திறக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு அறிவித்தார். மோடி அரசின் முக்கிய பிரச்சாரமான டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் அவர் பாராட்டினார். “அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது, கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்கிறது என்பதை நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து […]













