செய்தி தமிழ்நாடு

பிரபல ரவுடி வினோத் வெட்டிக் கொலை

  • April 15, 2023
  • 0 Comments

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டியது. இதில் அந்த வாலிபர் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டிற்க்குள் நுழைந்தார். விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் கதவை உடைத்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் […]

செய்தி தமிழ்நாடு

தண்டவாளத்தை விட்டு தடம் புரண்ட ரயில்

  • April 15, 2023
  • 0 Comments

மதுராந்தகம் அருகே ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணியின் பொழுது கூட்ஸ் வண்டியில் ஏற்றி வந்த தண்டவாள படிகள் சரிந்தால்  ரயில் இன்ஜின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டதால் ரயில்வே போக்குவரத்து நிறுத்தம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழில்பேடு கலசங்கள் இடையில் தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது இதற்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற கூட்ஸ் வண்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் , பாண்டிச்சேரி ,திருப்பதி. சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் […]

செய்தி தமிழ்நாடு

மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

  • April 15, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாலாஜாபேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனமான எஸ் டி எம் ஏ எஸ் அபாகஸ் பயிற்சி மையம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்பட்டு. வருகிறது இந்நிலையில் அகில இந்திய அளவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று […]

செய்தி தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு

  • April 15, 2023
  • 0 Comments

பம்மல், அனகாபுத்தூர்  பகுதிக கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு. சென்னை அடுத்த பம்மல் பேரூந்து நிலையம் அருகே பம்மல் வடக்கு பகுதிகழக அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பகுதிகழக செயலாளர் ஜெகன்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் கலந்து […]

செய்தி தமிழ்நாடு

மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்ததான முகாம்* புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் சமத்துவநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் நகரமன்ற உறுப்பினரும் மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளருமாகிய அ.நரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கி.ராஜசேகர் வரவேற்ப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டாசார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இதில் […]

செய்தி தமிழ்நாடு

8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும்

  • April 15, 2023
  • 0 Comments

நத்தப்பேட்டை பகுதி 27வது வார்டில் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டில்  நத்தப்பேட்டை நகர்புற விரிவாக்கப் பகுதிகளான மாருதி நகர் விரிவாக்கம், முருகன் நகர், ராஜா அவன்யூ, சாய்பாபா நகர், தாட்டிதோப்பு, பல்லவன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக  மண்சாலையை […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற திறக்கும் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

கேளம்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு நோன்பு நிகழ்ச்சியை திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் […]

ஐரோப்பா செய்தி

பாரிஸில் மின்சார ஸ்கூட்டர்களின் கதி என்னவாக இருக்கும்? நாளை வாக்களிப்பு

  • April 15, 2023
  • 0 Comments

உலகின் ஒரு பெரிய நகரத்திற்கு முதன்முறையாக, நகரின் தெருக்களில் இருந்து வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய வேண்டுமா என்று பாரிசியர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்க உள்ளனர். AFP அறிக்கையின்படி, லைம், டாட் அல்லது டயர் போன்ற வாடகைக்கு எடுக்கக்கூடிய வாகனங்களைப் பயன்படுத்திய முதல் நகரங்களில் பாரிஸ் ஒன்றாகும். AFP இடம் பேசிய பெர்லினை தளமாகக் கொண்ட ஆபரேட்டரான Tier இன் பொது விவகார இயக்குனர் எர்வான் லு பேஜ், அடையாளமாக வாக்கு மிகவும் முக்கியமானது என்றார். இது […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

  • April 15, 2023
  • 0 Comments

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன்  செல்வம் ஜி ராகவன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட அவை தலைவர்  தனபால், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அணி செயலாளர்கள் வேலாயுதம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்ஆனூர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது விழா சிறப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கழக மகளிரணி […]

ஐரோப்பா செய்தி

வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட ஆண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட்

  • April 15, 2023
  • 0 Comments

ருமேனிய நீதிபதியின் தீர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோர் காவலில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டனர். புக்கரெஸ்டில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏப்ரல் 29 அன்று முடிவடையவிருந்த சமீபத்திய காவல் காலத்தை மாற்றுகிறது. ஜோர்ஜியானா நாகல் மற்றும் லுவானா ராடு ஆகிய இரு கூட்டாளிகளும் விடுவிக்கப்படுகிறார்கள். நான்கு பேரும், அவர்கள் வசிக்கும் கட்டடங்களில், நீதிமன்ற அனுமதி இல்லாத பட்சத்தில், வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டேட் […]

error: Content is protected !!