பெரும்பாலான பிரித்தானிய மக்கள் மன்னரின் முடிசூட்டு விழாவை கண்டுகொள்ளவில்லை
இங்கிலாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மன்னரின் முடிசூட்டு விழாவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மே 6 அன்று நடைபெறவுள்ள விழாவில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று YouGov கண்டறிந்தது, 35% பேர் ‘அதிக அக்கறை காட்டவில்லை என்றும் 29% பேர் ‘கவலைப்படவே இல்லை என்றும் கூறியுள்ளனர். சராசரியான பிரிட்டியர்களும் இதை ஒரு வழக்கமான சனிக்கிழமையாகக் கருதாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது, 46% பேர் மட்டுமே […]













