முயல் என்று தவறாக கருதி சுட்டுக்கொல்லப்பட்ட சீன நாட்டவர்
முயல் என்று தவறாகக் கருதிய வேட்டைக்காரனால் சுட்டுக் கொல்லப்பட்ட சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏர் கன் மூலம் தலையில் சுடப்பட்டு நீரில் மூழ்கி வாங் மௌஜின் உயிரிழந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் ஜியாங்சி மாகாணத்தின் ஷாக்சி நகருக்கு வேட்டையாடச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் துப்பாக்கிகள் தொடர்பான சம்பவங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன. திரு வாங் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் அகழிக்கு அருகில் இருந்த புல்வெளியில் […]













