வத்திக்கான் தேவாலயத்தில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய நபர்!
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக வத்திக்கான் தேவாலயத்தில் ஒருவர் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதற்க்காக விதமாக, ஒரு நபர் முற்றிலும் நிர்வாணமாகி, ரோமன் கத்தோலிக்க தேவாலயமான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பலிபீடத்தின் மீது ஏறினார். இதுவரை அடையாளம் காணப்படாத அந்த நபர், உக்ரைன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரது முதுகில் எழுதிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த நபரின் உடலில் சுயமாக விரல் நகங்களால் கிழிக்கப்பட்ட காயங்கள் […]













