பிரான்ஸ் முழுவது கலவரம் – கட்டுப்படுத்தும் பணியில் 40,000 பொலிஸ் அதிகாரிகள்
பிரான்ஸ் முழுவதும் பரவிய கலவரங்களைச் சமாளிக்க 40,000 பொலிஸ் அதிகாரிகளை அணிதிட்டியதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் கடந்த செவ்வாயன்று பாரிஸில் வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று 40,000 பொலிஸார் அணிதிரட்ட நிலையில் இதில் 5,000 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். புதன்கிழமை இரவு கலவரம் பரவிய பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் […]













