ஆசியா

மலேஷியாவில் சோகம் – ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தின் 10 பேர் – 7 சடலங்கள் மீட்பு

  • July 5, 2023
  • 0 Comments

மலேஷியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில்ல் 7 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆறு ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தெரெரங்கானு மாநிலத்தின் சுகாய் மாவட்டத்தில் காட்டுப்பகுதியிலுள்ள ஜேராம் மாவார் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றுநீர் அளவு அதிகரித்ததால், இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என நான் எண்ணுகிறேன். நீர்மட்டம் 3 மீற்றர் அளவுக்கு […]

இலங்கை

இலங்கையில் நடந்த அதிர்ச்சி – தாய் உட்பட 3 சிசுக்கள் மரணம் – கடும் கோபத்தில குடும்பத்தினர்

  • July 5, 2023
  • 0 Comments

ராகம போதனா வைத்தியசாலையில் இளம் கர்ப்பிணி தாயும், அவரது வயிற்றிலிருந்த மூன்று கருக்களும் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பிரிவினரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொட, மாகொலவில் பகுதியை சேர்ந்த 36 வயதான லவந்தி ஜயசூரிய என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தனியார் மருத்துவமனையொன்றில் குறித்த பெண்ணுக்கு குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட […]

இலங்கை

யாழில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

  • July 5, 2023
  • 0 Comments

வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார் இரவு 12.00 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பத்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளிபகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்தில் இடம்பெற்றுள்ளதென தெரியவந்துள்ளது. சம்பவத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற […]

ஐரோப்பா

பிரான்ஸில் 243 பாடசாலைகள் – கல்வி நிலையங்கள் எரிப்பு – வருத்தத்தில் கல்வி அமைச்சர்

  • July 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற வன்முறையினால் இதுவரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாஹெல் என்ற இளைஞன் பொலிஸாரால் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறை பதிவாகி வருகிறது. இதில் பேருந்துகள், ட்ராம் ரயில்கள் எரிக்கப்படுவதுடன், நகரசபைக் கட்டிடம் மற்றும் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகளும் எரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏழு நாட்களில் இதுவரை 243 நிலையங்கள் அவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 60 […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை!

  • July 5, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை அறிமுகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல செயற்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட செயற்பாடுகளை இலகு படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் ஏற்க வகையில் நவீனமாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றமானது டிஜிடல் முறையான தமது அடையாள அட்டை ஒன்றை வைத்து இருக்க கூடிய புதிய சட்டம் ஒன்றை ஐரோப்பிய பிரஜைகளுக்காக உயர் பாராளுமன்றத்தில் இயற்றி இருக்கின்றது. அதாவது ஏற்கனவே இது சம்பந்தமான சட்ட நகல்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சட்டமானது பாராளுமன்றத்தில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து! அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர்

  • July 5, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் தற்பொழுது குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றச் செயல்களில் அரேபிய குழுநிலை குற்றவாளிகள் முன்னிலை பெறுவதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் அண்மை காலங்களாக அரேபிய குழு நிலை குற்றவாளிகள் பல குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை காலமும் லெபனான் குற்றவாளிகள் ஆட்சி செய்வரும் நிலையில் சிரிய நாட்னுடைய அகதிகளும் இவ்வாறான குழு நிலை குற்றவாளி சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த வாரம் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள எஸன் மற்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் 26 முறை வயோதிப பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண்

  • July 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 70 வயதுத் தாயாரை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரைச் சேர்ந்த Zin Mar Nwe என்ற பணிப்பெண் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த செயலை செய்துள்ளார். முதலாளியின் அம்மா தன்னை முகவரிடமே திருப்பி அனுப்பப்போவதாக மிரட்டியதால் Zin அவரைக் கத்தியால் குத்தினார். அதன்பிறகு கத்தியைக் கழுவிவிட்டு, தம்முடைய பொருள்களை எடுத்துக்கொண்டு, உடையை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு […]

இலங்கை

இலங்கையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம்! விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • July 5, 2023
  • 0 Comments

இலங்கையில் 96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார். ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் குறைந்தது 02 மொழிகளை அறிந்திருக்க வேண்டும். போட்டிப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பொது நிர்வாக அமைச்சின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இயங்காத நிலையில் 23 லட்சம் வாகனங்கள்

  • July 4, 2023
  • 0 Comments

ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை கணினியில் இருந்து அகற்றும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாகாண சபைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், அந்த வாகனங்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர்கள் மூலம் சோதனை நடத்தப்படும். அவை இனி பயன்பாட்டில் இல்லை என்றால் […]

உலகம் செய்தி

சேற்றில் சிக்கிய பெண் சில நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

  • July 4, 2023
  • 0 Comments

மாசசூசெட்ஸில் காணாமல் போன ஒரு பெண் சில நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரு குறிப்பிடத்தக்க மீட்பு நடவடிக்கை மகிழ்ச்சியில் முடிந்தது. 31 வயதான எம்மா டெட்யூஸ்கி ஒரு வாரத்திற்கும் மேலாக காணாமல் போனதாகக் கூறப்பட்டது, அப்போது பார்டர்லேண்ட் ஸ்டேட் பூங்காவில் உதவிக்காக அவரது அழுகையை மலையேறுபவர்கள் கேட்டனர். அவர் சேற்றில் சிக்கி, நகர முடியாமல், பல நாட்களாக அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்துள்ளார். மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவரான ஈஸ்டன் காவல்துறைத் தலைவர் கீத் […]

error: Content is protected !!