அமெரிக்காவில் சாலை விபத்தில் 32 வயது இந்தியர் மீது கொலைக் குற்றச்சாட்டு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குள்(America) சட்டவிரோதமாக நுழைந்த ஒரு இந்தியர் ஓட்டி வந்த லாரி கார் மீது மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 வயதான ராஜீந்தர் குமார்(Rajinder Kumar) மீது அலட்சியமாக கொலை செய்தல் மற்றும் கவனக்குறைவாக ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 25 வயது வில்லியம் மைக்கா கார்ட்டர்(William Micah Carter) மற்றும் 24 வயது ஜெனிஃபர் லின் லோவர்(Jennifer […]













