ஆஸ்திரேலியா ஐரோப்பா

35 ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த ஆஸ்திரேலியா

  • July 21, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக உக்ரைன் முயற்சி செய்து வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. அவை உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது. 17 மாதங்களை […]

இலங்கை

இலங்கையின் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்!

  • July 21, 2023
  • 0 Comments

தேசிய வைத்தியசாலையில் இன்று (21) நடைபெறவிருந்த பெருமளவிலான சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் .எஸ்.பி.மடிவத்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ப்ரோபோபோல் என்ற மயக்க மருந்தைப் பயன்படுத்துவதை நிறுத்த மருத்துவ வழங்கல் துறையினர் நடவடிக்கைக்கு எடுத்ததுதான் சத்திரசிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுவதற்கு காரணம் எனவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், ஏனைய மயக்க மருந்துகளைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் […]

இலங்கை

சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

  • July 21, 2023
  • 0 Comments

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் கலை நிகழ்வொன்றில் மோட்டார் சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம் பெற்றுள்ளது. கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 17ம் திகதி தொடக்கம் கலை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்த நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு […]

இலங்கை

மாத்தறையில் 80 இலட்சம் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!

  • July 21, 2023
  • 0 Comments

மாத்தறையில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான அம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 08 கிலோ பெறுமதியுடைய இவ்விரு சந்தேசநபர்களையும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (20.07) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரும் வெலிகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பர் எனப்படும் பொருள் திமிங்கலங்களின் உடலிலிருந்து பெறப்படுகிறது. இந்த […]

இலங்கை

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!

  • July 21, 2023
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோருவது சிக்கலாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்  இன்று (21.07) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு 15,000 ரூபா கட்டணமாகவும், பரீட்சை கட்டணமாக 1,200 ரூபாவும் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

‘புராஜெக்ட் கே’னா என்ன தெரியுமா?? ரிலீஸ் ஆனது கிளிம்ப்ஸ் வீடியோ

  • July 21, 2023
  • 0 Comments

மகாநதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாக் அஸ்வினுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் புராஜெக்ட் கே. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இதுதவிர இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்தார். அவர் இப்படத்தில் வில்லனாக […]

செய்தி

மகாவலி ஆற்றில் குதித்த கைதி மாயம்..!

  • July 21, 2023
  • 0 Comments

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரியும் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 36 வயதுடைய நபர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன கைதியை தேடும் பணியில் […]

தென் அமெரிக்கா

பெருவில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்..

  • July 21, 2023
  • 0 Comments

பெரு அதிபர் டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ, காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே,எதிர்க்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்ககோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் பேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் லிமாவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் […]

இலங்கை

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

  • July 21, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பான முறையில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல சம்பத் இதனை தெரிவித்தார். அத்துடன் ஒளடதங்களின் தரம் குறித்து நோயாளர்களுக்கு உறுதியளிப்பதோடு, வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நோயாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் […]

செய்தி

காதல் மோசடி புகார் எதிரொலி… விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன்

  • July 21, 2023
  • 0 Comments

பிக்பாஸ் விக்ரமன் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்த கிருபா முனுசாமி என்பவர் கொடுத்த மோசடி புகார் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த […]

error: Content is protected !!