இலங்கை

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மத்திய வங்கி!

  • December 7, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண். 04 மூலம் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் மீட்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஜனவரி 15 , 2026 இற்குள் நிவாரணத்திற்கான எழுத்துப்பூர்வ அல்லது மின்னணு கோரிக்கைகளை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வட்டி வரம்புடன், […]

இலங்கை செய்தி

கல்பிட்டியில் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கை கடற்படையினர் கல்பிட்டியின் இப்பாந்தீவு கடல் பகுதியில் 2025 டிசம்பர் 05 அன்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று (03) பைகளை ஏற்றிச் சென்ற ஒரு படகையும், அதற்கு உதவ வந்த மற்றொரு படகையும், அத்துடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர் . . இன்று காலை (டிசம்பர் 06) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நிபுணர் பரிசோதனையில், அந்த மூன்று பைகளில் 63 கிலோவுக்கும் […]

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  • December 6, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டி காக்(de Kock) 110 […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ஐ.நா அமைதிப்படையினர் மீது தாக்குதல் – ஆறு பேர் கைது

  • December 6, 2025
  • 0 Comments

தெற்கு லெபனானில்(Lebanon) ரோந்து சென்ற ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் ரோந்து வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் யுனிஃபில்(UNIFIL) எனப்படும் ஐ.நா படை தெரிவித்துள்ளது. லெபனான் இராணுவத்தின் உளவுத்துறை இயக்குநரகம் தாக்குதலைத் தொடர்ந்து விசாரணை நடத்தி ஆறு சந்தேக நபர்களைக் உடனடியாக கைது செய்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலிய(Israel) எல்லைக்கு அருகிலுள்ள லிட்டானி(Litani) […]

இலங்கை செய்தி

மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!

  • December 6, 2025
  • 0 Comments

டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) […]

இந்தியா செய்தி

டெல்லியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது நபர் கைது

  • December 6, 2025
  • 0 Comments

வடக்கு டெல்லியின்(Delhi) பவானாவில்(Bawana) நான்கு வயது சிறுமியை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பவானாவில் வசிக்கும் ரிஸ்வான்(Rizwan) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி மது போதையில் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து வந்த புகாரை தொடர்ந்து மீட்பு குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமி அழுது கொண்டிருந்ததையும், அவளது அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வெளியேறியதையும் கண்டனர். அவர் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக […]

இலங்கை செய்தி

விளம்பரம் வேண்டாம்: செயலில் காட்டுங்கள்: அரசிடம் சஜித் வலியுறுத்து!

  • December 6, 2025
  • 0 Comments

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக விளம்பரம் செய்வதுடன் நின்றுவிடாது, அந்த உதவிகள் விரைவில் மக்களை சென்றடைய வழிவகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட சென்றவேளையிலேயே சஜித் இன்று இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “ நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன. அதனை மறுக்க முடியாது. காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தமிழகமும் நேசக்கரம்!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கமைய 950 டொன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன்கூடிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த கப்பல் இன்று காலை வழியனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதின் ஆலோசனையின் படி, சென்னைதூதுவராக உள்ள டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்திய மத்திய அரசாங்கமும் அந்நாடு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பேரிடரை ஒப்பிடும் கம்மன்பில!

  • December 6, 2025
  • 0 Comments

பேரிடர் தொடர்பில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தற்போது தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும், தந்திரோபாயமான முறையிலேயே வழக்கு தொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே பாரிய அழிவு ஏற்பட்டது. நாட்டில் அண்மையில் […]

error: Content is protected !!