அங்கொடை நோயாளி உயிரிழப்பு;சந்தேக நபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்
அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோயாளர் உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் […]













