இலங்கை

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – கடவுசீட்டு பெற கொழும்பு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

  • August 4, 2023
  • 0 Comments

அனுராதபுரம் -தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உம்ரா செல்வதற்காக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செய்வதற்காக கொழும்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் வழியில் நேற்றிரவு (03) 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்தில் அனுராதபுரம் -கஹடகஸ்திகிலிய பகுதியில் வசித்து வரும் அப்துல் ஹக் மௌலானா, அவரது மனைவி பாத்திமா வபா, தங்கையான பாத்திமா ஆபிதா, மற்றும் சாரதி நசீம் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் […]

இலங்கை

சரியான அறிவித்தல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை – அமைச்சரின் குற்றச்சாட்டு!

  • August 4, 2023
  • 0 Comments

இம்முறை பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க நேரிடும் என்ற செய்தியை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தமைக்கு  சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் எந்தவொரு துறையிலிருந்தும் விவசாயிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதனால் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே அந்த மக்களுக்கு விவசாய அமைச்சினால் உர விநியோகத்திற்காக பெருமளவிலான […]

இலங்கை

திருகோணமலையில் வீட்டு முற்றத்தில் நின்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • August 4, 2023
  • 0 Comments

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனர்த்தம் இன்று (04)அதிகாலை இடம் பெற்றுள்ளது. யானையின் தாக்குதலினால் கந்தளாய் -பேரமடுவ இதில் வசித்து வரும் ஆர். எம். குணவர்தன (64 வயது) எனவும் தெரிவித்தனர். வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானையை விரட்டுவதற்காக முற்பட்டபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உடல் கூற்று பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு […]

ஆசியா

சியோலில் கத்திக்குத்து தாக்குதல் -14 பேர் காயம்!

  • August 4, 2023
  • 0 Comments

தென்கொரிய தலைநகர் சியோலை அண்மித்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை இளைஞர் ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பின்னர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் “சியோங்னம்” என்ற பகுதியில்  நேற்று (03.08) இடம்பெற்றுள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 20 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சரக்கு போக்குவரத்தில் பணிபுரியும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொழுதுபோக்கு

திருவண்ணாமலையைச் சுற்றி நள்ளிரவில் கிரிவலம் வந்தார் அருண் விஜய்

  • August 4, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “யானை” திரைப்படம் அருண் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும், அருண் விஜயின் வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவரக்கூடியவை. தற்போது நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் திரையங்குகளில் விரைவில் வெளிவர உள்ளது. மேலும், இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுரம் […]

இலங்கை

இலங்கையில் கடிதம் எடுதி விட்டு வைத்தியர் எடுத்த விபரீத முடிவு

  • August 4, 2023
  • 0 Comments

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கழுத்தில் சுருக்கிட்டு அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த வைத்தியர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார். தன்னுடைய இந்த தற்கொலை தீர்மானத்துக்காக எவரையும் சந்தேகிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 42 வயதுடைய வைத்தியர் ஒருவரே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத […]

இலங்கை

கந்தானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

  • August 4, 2023
  • 0 Comments

கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (24.080 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த வீடு வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சந்தேகநபர்கள் அவரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஹீனத்தியான மகேஷ், கந்தனே சுதுமல்லி மற்றும் கம்பஹா வருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

அதீத கையடக்க தொலைபேசி பயன்பாட்டினால் காத்திருக்கும் அபாயம்!

  • August 4, 2023
  • 0 Comments

அதீத கையடக்க தொலைபேசி பயன்பாடு மணமுறிவுக்கு வழிவகுக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கையடக்க தொலைபேசிகளின் வருகை மனித சமூகத்தின் வாழ்வியலை பல்வேறு வகையில் மாற்றி இருக்கின்றன. கையடக்க தொலைபேசிகளால் உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி இருக்கும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், பக்கவிளைவுகளும் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. கழிப்பறை முதற்கொண்டு நம் கால் தடம் படும் இடமெல்லாம் உடன் எடுத்து செல்கிறோம். ஏதோ செயற்கை உடலுறுப்பைப் போல. செல்போனால் பல மாணவ, மாணவியர் மற்றும் […]

அறிந்திருக்க வேண்டியவை

முன்னோர்களின் பழக்க வழக்கங்களும், அறிவியல் உண்மைகளும்!

  • August 4, 2023
  • 0 Comments

01. வெள்ளி,  செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும். பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும் கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது. 02.  வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பதுஇ நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு […]

வாழ்வியல்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை!

  • August 4, 2023
  • 0 Comments

பொதுவாக நம் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் ஒன்றுதான் முட்டை. முட்டையை வைத்து பல வகையான உணவுகளை நாம் செய்து சாப்பிடுவதுண்டு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவாக இருந்தாலும் பலவகையான முறையில் முட்டையை வைத்து உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. முட்டையில் புரதச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த முட்டையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மிதமான முட்டை நுகர்வு இரத்தத்தில் இதய-ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் […]

error: Content is protected !!