அறிவியல் & தொழில்நுட்பம்

இரகசியமாக AI அம்சத்தை உருவாக்கும் ஆப்பிள்? வெளியான இரகசியம்

  • August 9, 2023
  • 0 Comments

உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது செயற்கை நுண்ணறிவு சேவைகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒருபுறம் Open AI நிறுவனம் அசுர வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நாங்க மட்டும் சும்மாவா என எலான் மஸ்க் X-AI திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதில் கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டில் இருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரையும் தொடர்ந்து, புதிதாக ஆப்பிள் நிறுவனமும் தங்களின் ஏஐ சேவையை விரைவில் தொடங்க […]

ஆசியா

சிங்கப்பூர் வானில் தோன்றிய மர்ம கரும்புகை – குழப்பத்தில் மக்கள்

  • August 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் செந்தோசா தீவில் திடீரென தோன்றிய மர்ம கரும்புகை வளையம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அச்சம் கலந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வினோதமான காட்சி நேற்று ஆகஸ்ட் 7 அன்று “danenrdnslm5” என்ற TikTok பயனரால் பகிரப்பட்டது. வீடியோவைப் பகிர்ந்த நூருதீன் செலாமட், அவரும் அவரது நண்பர்களும் சென்டோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரையில் சுற்றுலா சென்றபோது கரும்புகை வளையத்தைக் கண்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். முதலில் அது தேனீக் கூட்டமாக இருக்கலாம் என்று […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் வெப்பநிலை! புதிய உச்சம் தொட்ட ஜூலை மாதம்

  • August 9, 2023
  • 0 Comments

பூமியின் வெப்பநிலை, கடந்த மாதம் மிக அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை ஆய்வகம் இதனை தெரிவித்துள்ளது. பல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலைகள், காட்டுத்தீ ஆகியவற்றால், கடந்த மாதம் வெப்பநிலை, 2019ஆம் ஆண்டைவிட 0.33 பாகை செல்சியஸ் அதிகரித்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 16.63 டிகிரி செல்சியசாகப் பதிவானது. ஜூலையில் பதிவான வெப்பநிலை, முன்னெப்போதும் எட்டாத நிலையைத் தொடக்கூடும் என்று அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். உலகப் பெருங்கடல்களிலும் மிக அதிகமான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் நபரின் அதிர்ச்சி செயல்

  • August 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவியாளராக பணியாற்றும் ஒருவர் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டதன் காரணமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது சமூக உதவியாளராக பணியாற்றிய ஒருவருக்கு 2 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதது டுயிஸ்பேர்க் மாவட்ட நீதிமன்றமானது இன்டர்கிருசியுர் எல்பர் என்று சொல்லப்படுகின்ற சமுதாயத்தில் சில உதவிகளை புரியும் அமைப்பினுடைய உதவியாளருக்கே இவ்வாறு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நபரானவர் 492 குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை முழுவதும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

  • August 9, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபை இது தொடர்பில் தீர்மானித்துள்ளது. அதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று குறித்த சபை தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. போதிய நீர் இல்லாததால் நீர் வழங்கல் சபையால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

  • August 8, 2023
  • 0 Comments

கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார். அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு வாழவும் தொடங்கினேன் என்றார். வாழ்க்கையில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இருப்பதாகவும், வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் ஏமாற்றங்களையும் சமமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

  • August 8, 2023
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித் டெண்டுல்கர் UNICEF அமைப்பின் தொடர் நிகழ்ச்சிகளுக்காக நேற்று இலங்கை வந்திருந்தார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார். அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

  • August 8, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் அங்கு ஏற்பட்ட கடும் அமைதியின்மையே அதற்குக் காரணம் ஆகும். விமான நிலைய சேவைக்காக 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. பொறுப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தது. நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தவிர்த்து பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மட்டும் […]

இலங்கை செய்தி

இலங்கை குழந்தைகளை ஊக்கப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்

  • August 8, 2023
  • 0 Comments

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித் டெண்டுல்கர் UNICEF அமைப்பின் தொடர் நிகழ்ச்சிகளுக்காக நேற்று இலங்கை வந்திருந்தார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு கருத்து வெளியிட்டார். அங்கு பேசிய டெண்டுல்கர், கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கிரிக்கெட் தனக்கு வாழ்க்கையில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாகவும், ஒருநாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக கவனத்துடன் பணிபுரியத் தொடங்கியதாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்டு […]

ஆசியா செய்தி

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் பொதுமக்களுக்கு அழைப்பு

  • August 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் செவ்வாயன்று, ஆட்சி அமைப்பில் ஊழலற்ற ஆட்சி அமைப்பதாக உறுதியளித்தார். மேலும் தனது தேசிய தினச் செய்தியை வழங்கும்போது, அதிகாரத்தின் மீது நம்பிக்கையை வலுப்படுத்துமாறு குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட அவமானகரமான வழக்குகளைக் கண்டுள்ளது என்று குறிப்பிட்ட லீ, அரசாங்கம் ஊழல் மற்றும் தவறுகள் இல்லாமல் இருக்க உறுதி பூண்டுள்ளது என்றும் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் தனித்தன்மை ஆகியவற்றின் உயர் தரங்களைப் பேணுவதாகவும் வலியுறுத்தினார். இரண்டு அமைச்சர்கள் […]

error: Content is protected !!