இலங்கை

வரலாற்றுச் சாதனை படைத்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்கள்

  • August 11, 2023
  • 0 Comments

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இன்று (9) வியாழக்கிழமை மாலை பாடசாலையில் இடம் பெற்றது.பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார். சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி […]

இலங்கை

மயங்கி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலி!

வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடையர் என தெரியவந்துள்ளது. இளைஞர் மயங்கி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

பொழுதுபோக்கு

ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ… வைரலாகும் வீடியோ…

  • August 11, 2023
  • 0 Comments

அட்லீ, இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வந்த இடம் என தொடங்கும் அப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அனிருத்தே பாடி இருந்தார். இந்நிலையில், வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் […]

இலங்கை

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வரலாற்றுக்கால பண்பாட்டு விழுமியங்களுடன் ஆரம்பமானது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. அதற்கிணங்க நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருவிழா பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் திருவிழா தொடர்பான […]

இலங்கை

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்

  • August 11, 2023
  • 0 Comments

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம் பெற்றுள்ளது. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும் லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர் கந்தளாய் -லீலாரத்ன மாவத்தையில் ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் (23) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை இன்றைய தினம் […]

இலங்கை

முள்ளியவளை பொது சந்தைக்குள் விசமிகள் புகுந்து தாக்குதல்! பொலிஸார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழுள்ள முள்ளியவளை பொது சந்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (10) இரவு காவலாளி சந்தையின் முன் கதவினை பூட்டிய நிலையில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்தபோவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் […]

இலங்கை

வவுனியாவில் வீடு புகுந்து தம்பதியினர் எரித்துக் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் இன்று (11.08) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக […]

இலங்கை

சரத் பொன்சேகா உட்பட 10 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, வணக்கத்துக்குரிய பகொட விஜிதவன்ச தேரர், ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று மருதானையின் சில பகுதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டீன்ஸ் வீதி, மருதானை வீதி, ஜெயா மாவத்தை, டெக்னிக்கல் சந்தி மற்றும் மருதானை மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகள். T.B. வழியாக […]

வட அமெரிக்கா

கனடிய அருங்காட்சியகத்தில் மாயமான 800 வரலாற்று பொருட்கள்

  • August 11, 2023
  • 0 Comments

கனடாவின் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 800 பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.அண்மையில் மேற்கொண்ட கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கணக்காய்வாளர் நாயக அலுவலகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் காணப்படும் பொருட்கள் தொடர்பான சரியான தகவல்கள் பேணப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 800 பொருட்களை காணவில்லை […]

பொழுதுபோக்கு

ஜெய்லரின் வெற்றி; நெல்சனுக்கு போன் போட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

  • August 11, 2023
  • 0 Comments

ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பை பெற்று வருவதை அறிந்த நடிகர் விஜய், நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இத்திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. பக்கா தலைவர் படமாக எடுத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி உலகளவில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது ஜெயிலர் திரைப்படம். இந்த நிலையில், ஜெயிலர் படத்திற்கு நன்கு வரவேற்பு கிடைத்து […]

error: Content is protected !!