பொழுதுபோக்கு

சக்லேட் போய் அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா யார் தெரியுமா? இந்த நடிகர் தான்…

  • September 4, 2023
  • 0 Comments

தமிழில் சக்லேட் பாய் என்ற பெயரோடு பல இளம்பெண்களின் கனவுநாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சில ஆண்டுகளுக்கு முன் ஆள் அடையாளம் தெரியாமல் போன அரவிந்த்சாமி மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். கடந்த 214ல் மனைவியை விவாகரத்து பிரிந்தாலும் குழந்தைகளை தன் அரவணைப்பில் பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அரவிந்த்சாமி என் மகன் தான் என்றும் அவன் பிறந்த உடனே அவனை என் மனைவியின் அக்காவுக்கு […]

இலங்கை

இனங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்துவோம்: மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம்

இலங்கையில் இனங்களிடையே சகாவாழ்வினையும் ஒற்றுமையினையும் எற்படுத்தும் வகையில் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களின் வாழ்வுரிமையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 15,16,17ஆம் திகதிகளில் மாபெரும் மாநாட்டை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளதாக மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வி.கே.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மட்டக்களப்பு […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் கனமழை வெள்ளம் காரணமாக இருவர் பலி

  • September 4, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் கனமழை பெய்ததால் இரண்டு பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணவில்லை, இச்சம்பவத்தால் மாட்ரிட் மெட்ரோ பாதைகள் மற்றும் அதிவேக மழை இணைப்புகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வார இறுதி புயல் கிட்டத்தட்ட முழு நாட்டையும் பாதித்தது, ஞாயிற்றுக்கிழமை கடலோர மாகாணங்களான காடிஸ், டாரகோனா மற்றும் காஸ்டெல்லோவில் அதிக மழை பதிவாகியுள்ளது என்று மாநில வானிலை அலுவலகம் ஏமெட் தெரிவித்துள்ளது. புயலின் விளைவாக டோலிடோ மாகாணத்தில் இரண்டு பேர் இறந்ததாக காஸ்டில்லா லா மஞ்சா பிராந்திய […]

விளையாட்டு

Asia Cup – இந்திய அணிக்கு 231 ஓட்ட இலக்கை நிர்ணயித்த நேபாளம்

  • September 4, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் […]

இலங்கை

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலிடம்

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். இவ் மாணவி வர்த்தக பிரிவில் பொருளியல் […]

பொழுதுபோக்கு

பரிசு மழையில் நனையும் ஜெய்லர் டீம்… பட்டியலில் இணைந்தார் அனிருத்

  • September 4, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்கினார். அனிருத் இசையில் தாரமான பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ந்த தயாரிப்பளர் கலாநிதி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு BMW காரை பரிசாக வழங்கினார் . அதேப்போல இயக்குநர் நெல்சனுக்கு பெரிய தொகைக்கான காசோலையை வழங்கினார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். காலாநிதி மாறன் […]

ஆசியா

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்! : மூவர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவாடரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிப்பாய் உயிரிழந்ததாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் குவாதரில் வழக்கமான பயிற்சி விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகவும், விமானத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிப்பாய் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விபத்து குறித்து […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி வாழ்த்து!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பிலே ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி மார்க் அண்ட்ரே ப்ரான்ச்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஊழலை தடுப்பதற்கும், பாதீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் […]

இலங்கை

இலங்கையில் இருந்து 02 இலட்சம் பேர் வெளியேற்றம்!

  • September 4, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 200,387 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களில்  113,635 ஆண் தொழிலாளர்களும், 86,752  பெண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர். பெரும்பாலான இலங்கையர்கள் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.  இரண்டாவதாக, குவைத்திற்கும், மூன்றாவதாக கட்டாருக்கும் நான்காவதாக ஐக்கிய இராச்சியத்திற்கும் தொழிலுக்காக சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 47,796 பேர் மாத்திரமே வீட்டு பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு வெளியேறியுள்ளனர். மாவட்டங்களைப் பொறுத்தமட்டில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

வயிற்றுவலியால் தவித்த 10மாத குழந்தை: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 4, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்த குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கட்டி ஒன்று இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அந்த 10 மாதக் குழந்தை, கடும் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்துள்ளாள். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளுக்கு ஸ்கேன் ஒன்று எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.அதன்படி அவளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கேனில், அவளது வயிற்றில் கட்டி ஒன்று இருப்பது தெரியவந்ததால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது என முடிவாகியுள்ளது. குழந்தையின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை […]

error: Content is protected !!