ரஷ்ய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போலியான தேர்தல்! உக்ரைன் கடும் கண்டனம்
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளாட்சி தேர்தல்கள் என அதிகாரிகள் விவரிக்கும் தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உக்ரைனின் வெளியுறவு மந்திரி இந்த வாக்கெடுப்பை “போலி” என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குகளுக்கு எந்த சட்டபூர்வமான நிலையும் இருக்காது என்றும் கூறியுள்ளர். வேட்பாளர்கள் அனைவரும் ரஷ்ய அல்லது ரஷ்ய சார்பு, மேலும் மாஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பகட்ட வாக்குப்பதிவில் பங்கேற்கும் பலர் ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்கள் முன்னிலையில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்க […]













