தென் அமெரிக்கா

பிரேசிலில் வெப்ப மண்டல புயலால் 44 பேர் பலி – பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு

  • September 12, 2023
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் கரையோர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]

இலங்கை

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடு!

  • September 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. “இன்று நள்ளிரவு 12 மணி முதல் ரயில் சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார். எந்த வேலைநிறுத்தத்திலும் பங்கேற்காமல் தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் 18,000 ஊழியர்கள் சார்பாகவும் நாங்கள் இந்த நடவடிக்கையை […]

இலங்கை

ஆறாவது நாள் அகழ்வுப்பணிகள் : 6 உடற்பாகங்கள் மீட்பு

  • September 12, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற […]

உலகம்

துருக்கியல் ஒன்பது நாட்களாக குகைக்குள் சிக்கியிருந்த அமெரிக்கர் மீட்பு

  • September 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் டிக்கி ஒன்பது நாட்களாகத் துருக்கியில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கியிருந்தார். இந்நிலையில் அவரை அனைத்துலக மீட்புக் குழு இன்று (12) மீட்டது. 40 வயது மார்க் டிக்கி தென் துருக்கியேவில் உள்ள மோர்க்கா குகைக்குள் சென்றார். இதன்போது அவர் குகைக்குள் இருக்கும் சுரங்கத்தில் சுமார் 1120 மீட்டர் ஆழத்தில் விழுந்துவிட்டார். இதனையடுத்து மீட்புப் பணியாளர்கள், சக ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என்று 200 பேர் அரும்பாடுபட்டு அவரைக் காப்பாற்றி மருத்துமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • September 12, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உரல் ஏர்லைன்ஸ் ஒரு ரஷ்ய உள்நாட்டு விமான நிறுவனம். இது யெகாடெரின்பர்க் நகரத்தில் இருந்து செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏ320’ விமானம் சோச்சியின் கருங்கடல் ரிசார்ட்டில் இருந்து சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. அதில் 167 பேர் பயணித்துள்ளனர். நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு வந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. அதை விமானி கவனித்த நிலையில் […]

இலங்கை

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி!

  • September 12, 2023
  • 0 Comments

உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (11.09) பதிவாகியுள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண திகேனபுர பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழமை போன்று சிறுமி தாயுடன் உறங்கச் சென்றதாகவும், சிறுமியின் சிறுநீர் வெளியேறியதை அவதானித்து, சிறுமியின் உடைகளை மாற்றுவதற்கு தாய் தயாராகும் போது, ​​சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை தாய் அவதானித்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் தேவாலயத்தில் நடத்த அத்துமீறல்கள் : உண்மைகளை பகிரங்கப்படுத்திய அறிக்கை!

  • September 12, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஒரு வருட காலமாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறக்குறைய 1000 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் பாதிரியார்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிச் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்களால் மேற்கொள்ளப்பட் ஆய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,  சமீபத்திய தசாப்தங்களில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையை குழப்பிய பாலியல் […]

உலகம்

மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

  • September 12, 2023
  • 0 Comments

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) இரவு மொராக்கோவில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்ற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கதீஜா என்னும் தாய்க்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை.ஆனால் அவளுடைய முதல் வீடு சாலையோரம் அமைக்கப்பட்ட கூடாரம். நிலநடுக்கம் ஏற்பட்டதில் தாயும் மகளும் காயமின்றி இருந்தபோதிலும், மராகேஷில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து அவ்ர்கள் வெளியேற்றப்பட்டனர். குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் கழித்து, விரைவான சோதனைக்குப் பிறகு, […]

இலங்கை

யாழ். திருநெல்வேலியில் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி!

  • September 12, 2023
  • 0 Comments

யாழில் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவ ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் இன்று முற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இச் சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

லிபியாவை புரட்டியெடுத்த வெள்ளம் – மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட உடல்கள் !

  • September 12, 2023
  • 0 Comments

லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை மத்திய தரைக்கடல் புயல் டேனியல் வலிமையாக தாக்கி அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.அதிலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த Derna நகரம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் […]

error: Content is protected !!