செய்தி

ஆஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டம் – மீறினால் சட்ட நடவடிக்கை

  • September 19, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தொடர் நெறிமுறை அமைப்புகளைத் தயாரித்து முடிக்குமாறு டேட்டிங் செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இல்லை என்றால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.இணையத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் டேட்டிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் 3/4 பேர் ஒருவித பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்காக, தொடர்புடைய விண்ணப்பங்களின் தரத்தை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – மாணவனும் மாணவியும் எடுத்த விபரீத முடிவு

  • September 19, 2023
  • 0 Comments

கிழக்கு ஜெர்மனி பகுதியில் இரண்டு மாவணர்கள் தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிழக்கு ஜெர்மனியின் ஓர் நகரமான கிறைஸ் வெல்ட் என்ற பிரதேசத்தில் அமைந்து இருக்கின்ற அலெக்ஸ்சான்டர்புல் குன்வோல்ட் என்று சொல்லப்படுகின்ற ஜிம்நாஸ்டியத்தில் கல்வி கற்ற ஒரு மாணவி மற்றும் மாணவன் 2 பேரும் ஒரு வாரமாக காணாமல் போயுள்ளனர். குறித்த மாணவன் மாணவியை பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இந்த 2 மாணவர் மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]

இலங்கை

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் படுதோல்வி – இலங்கை அணிக்கு எதிராக முறைப்பாடு

  • September 19, 2023
  • 0 Comments

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார். இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் […]

உலகம்

பெரு நாட்டை உலுக்கிய விபத்து – 24 பேர் பரிதாபமாக மரணம்

  • September 19, 2023
  • 0 Comments

பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அயகுச்சோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கியதாக பெரு போக்குவத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பேருந்தின் லைசென்சு புதுப்பிக்கப்பட்டதுடன் விபத்துக் காப்பீடு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரு நாட்டில் உள்ள தரமற்ற சாலைகள் மற்றும் பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு […]

ஆசியா

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • September 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து கட்டணம் 10 முதல் 11 காசு வரை அதிகரிக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை மெதுவாக மீண்டுவருகிறது, செலவுகள் அதிகரிக்கின்றன, அடிப்படை, பணவீக்கம் அதிகரிக்கிறது, எரிசக்தி விலைகள் அதிகரிக்கின்றன மற்றும் பேருந்துகள், ரயில் பயணங்களுக்கான கட்டணம் 30 காசு அதிகரித்திருக்கலாம் என்று மன்றம் கூறியது. SBS Transit, SMRT ஆகிய நிறுவனங்கள் 22.6 சதவீதம் உயர்த்த விண்ணப்பித்திருந்தன. குடும்ப வருமானத்தில் மாதாந்திரப் பொதுப் போக்குவரத்துச் செலவுகள் வகிக்கும் பங்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகிய “சேனல்” அம்சம்!

  • September 19, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் […]

இந்தியா

விஜய் ஆண்டனியின் மகள் எடுத்த விபரீத முடிவு

  • September 19, 2023
  • 0 Comments

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா, தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் லாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர் தனது துப்பட்டாவில் […]

இலங்கை

இலங்கையில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 பாடசாலை மாணவர்கள்

  • September 19, 2023
  • 0 Comments

இரத்தினபுரி பிரதேசத்தில் உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை […]

உலகம்

நிலநடுக்கம் உலுக்கிய மொரோக்கோவை நோக்கி படையெடுக்கும் சுற்றுப்பயணிகள்

  • September 19, 2023
  • 0 Comments

மொரோக்கோவை வலுவான நிலநடுக்கம் உலுக்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிய நிலையில் சுற்றுலா பயணிகள் மீண்டும் அங்கு பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பண்டைய நகரான Marrakechக்கு சுற்றுப்பயணிகள் செல்லத் தொடங்கிவிட்டனர். நிலநடுக்கத்தால் மாரகேஷிலுள்ள சில வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள், UNESCO உலக மரபுடைமைத்தலம் ஆகியவை சேதமடைந்தன. அவற்றுள் மதினா எனும் மிகப் பழைமையான நகரமும் சேதமடைந்தது. அதன் தொன்மையான சுவர்கள், குறுகலான பாதைகள், உலகப் புகழ்பெற்ற Jemaa el-Fnaa சதுக்கம், சந்தைப்பகுதி ஆகியவை நிலநடுக்கத்தில் சிதைந்தன. குடியிருப்பாளர்கள், […]

ஐரோப்பா

பிரான்ஸில் தாய்க்கு மகன் செய்த கொடூரம்

  • September 19, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – துலூஸ் நகரில் 90 வயதுடைய மூதாட்ட கத்திக்குத்துகளிற்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார். தாயை கொலை செய்த 59 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ச்சியான விசாரணைகளில் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தமை என்ற ரீதியிலேயே இவரது மகன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஆனாலும் பொலிஸாரிடம் எந்த ஆதாரங்களோ அல்லது வாக்குமூலங்களோ இதுவரை கிடைக்கவில்லை என […]

error: Content is protected !!