பொழுதுபோக்கு

அப்பாவுக்கு விருது கொடுத்த மகள் – ராஜ்கமலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்

  • September 20, 2023
  • 0 Comments

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும், நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான சைமா விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை கமலின் மகள், அவரது தந்தைக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி மேடையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் மொழியில் […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் இன்று (20.09) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி ஒருகிலோ இறைச்சியின் விலையை 45 ரூபாவினால் குறைத்துள்ளது. இதன் புதிய விலை 580 ரூபாவாகும். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை  40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பூண்டு […]

ஆசியா

ஈராக்-அர்பட் விமான நிலையம் மீது துருக்கி ட்ரோன் தாக்குதல்: அறுவர் பலி

  • September 20, 2023
  • 0 Comments

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈராக், துருக்கி நாட்டு பிரிவினைவாதிகள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களை ஒழிக்க தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்திஸ்தான் ஆதரவு போராளிகள் பெருபான்மையினத்தவர்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் இருதரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டு […]

இந்தியா

தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி படுக்கொலை வழக்கு -நால்வர் கைது !

  • September 20, 2023
  • 0 Comments

புறம்போக்கு இடத்தை மடக்கி விற்பதில் ஏற்பட்ட தகராரில் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் சம்பவம் தொடர்பில், சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 .பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு புரட்டி பாரதம் நிர்வாகி ராஜா கொலை வழக்கு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார் .பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் மண்டல எஸ்சி அணி […]

இலங்கை

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

  • September 20, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் […]

இலங்கை

யாழில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்

  • September 20, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9மணிக்கு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை

மன்னாரில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருள் சிக்கியது!

  • September 20, 2023
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான ஹொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதை பொருளும் திங்கட்கிழமை(18) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S சந்திரபால வின் பணிபுறைக்கு அமைவாக உதவி […]

இலங்கை

கொழும்பில் தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் – சாதித்த லக்சாயினி

  • September 20, 2023
  • 0 Comments

கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி. இந்நிலையில் ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தின் மாணவியே குறித்த சாதனையை படைத்துள்ளார். மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசிய மட்டத்தில் 2-ம் இடத்தைப் பெற்று வெள்ளி […]

வட அமெரிக்கா

இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை – அதிரடி காட்டும் கனடா

  • September 20, 2023
  • 0 Comments

இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கனடா கூறியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கியச் சமயத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மீண்டும் கருத்து வெளியிட்ட பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா அவற்றைக் கவனிக்கவேண்டும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவை அபத்தமானவை என்று கூறியது. கடந்த ஜூன் மாதம் வான்கூவர் அருகில் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டார். அவரை இதற்கு முன்னர் பயங்கரவாதி […]

இலங்கை

திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்

  • September 20, 2023
  • 0 Comments

திருகோணமலை- பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கோமரங்கடவெல-கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது 53) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர். கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் – 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது […]

error: Content is protected !!