நீதிமன்ற தடை உத்தரவை மீறியும் திருகோணமலையில் தியாகி திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) திருகோணமலை தபால்கந்தோர் வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி நினைவு கூரப்பட்டது. திருகோணமலை நீதிமன்றத்தினால் பொது அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பேருக்கு பொலிஸார் தடை உத்தரவு கடிதத்தை வழங்கிய போதும் தடையாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் இந்த நிகழ்வை நடாத்தியதுடன் நீதிமன்ற தடைஉத்தரவை பாதுகாக்கும் வகையில் பெரும்தொகையான பொலிஸார் குவிக்கபட்டிருந்போதும் நூற்றுக்கனக்கான பொதுமக்களும் முன்னாள் போராளிகளின் உறவினர்களும் ஒன்றுகூடி மெழுகிவர்த்தி தீபம் ஏற்றி மலர்கள் தூவி […]













