போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கி கடன் பெற்ற பெண் கைது : இலங்கையில் சம்பவம்!
பாணந்துறை வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை திருடி அவருடைய தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிதுள்ளனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி, ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த முறைப்பாட்டாளரின் பணப்பை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போது, 2,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள […]













