ஐரோப்பா

ஆக்ஸ்பாம் தலைமை நிர்வாகி பதவி நீக்கம்

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் புகழ்பெற்ற சர்வதேசத் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின் (Oxfam) தலைமை நிர்வாகியின் நடத்தை மற்றும் முடிவெடுப்பில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக சுயாதீன மதிப்பாய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து டொக்டர் ஹலிமா பேக் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார். அவரது நடத்தை நம்பிக்கையை மீறியது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த விசாரணைக்கு சுமார் 70 ஊழியர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சிலர் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த […]

இலங்கை

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் நிதிமோசடி தொடர்பில் எச்சரிக்கை!

  • December 15, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, சமூக ஊடக தளங்கள் மூலம் ஆன்லைன் மற்றும் நிதி மோசடிகளைச் செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை CERT எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தையும் தற்போதைய வானிலை தொடர்பான பேரிடர் நிலைமைகளையும் பயன்படுத்தி பொதுமக்களின் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

COVID 19 – அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ரிஷியிடம் விசாரணை

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கொவிட் பரவிய போது வேலையின்மையை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதிலேயே முக்கிய கவனம் செலுத்தியதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கொவிட் விசாரணை குழு ரிஷி சுனக்கிடம் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போதே வேலையின்மையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள் அறிவியல் ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்காமல் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார். […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அரச சேவையில் இருந்த தமிழர் ஒருவரின் படு மோசமான செயல்!

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 12 வயதான சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் தேசிய சுகாதார சேவையின் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்ஸ்விச்சில் ( Ipswich) உள்ள தேசிய சுகாதார சேவையில் ரேடியோகிராஃபராக (radiographer) பணியாற்றிய வினோத் ராமச்சந்திரன் என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் மீண்டும் ஒரு ரேடியோகிராஃபராகப் (radiographer) பணிபுரிவதைத் தடுத்து, அவரது பெயரை தொழில்முறை பதிவேட்டில் இருந்து நீக்க சுகாதாரம் மற்றும் பராமரிப்புத் தொழில்கள் தீர்ப்பாயம் சேவை முடிவு செய்துள்ளது. […]

இலங்கை செய்தி

பிணையில் விடுதலையானார் தம்மிக்க : கைது செய்யப்படும் அர்ஜுன ரணதுங்க?

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் வெளிநாடு செல்வதற்கு தடை செய்த நீதிபதி, அவரது அமெரிக்க மற்றும் இலங்கை பயண ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதற்கிடையில், இந்த வழக்கு […]

இலங்கை முக்கிய செய்திகள்

புதிய அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் இலங்கை!

  • December 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீதம் விரிவடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (DCS) தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி,  மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவான 3,154,148 மில்லியனில் இருந்து   3,325,611 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் அனைத்தும் முறையே 3.6 சதவீதம், […]

உலகம் செய்தி

ஜப்பானில் பொழுதுபோக்கு பூங்காவில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் படுகாயம்!

  • December 15, 2025
  • 0 Comments

ஜப்பானின் தெற்கு நகரமான ஃபுகுவோகாவில் (Fukuoka) உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இன்று இருவேறுப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள்  பதிவாகியுள்ளன. இதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதாரி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரின் நோக்கங்கள் உட்பட கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர், மேலும் இரண்டாவது கத்திக்குத்து குறித்தும் அவர்கள் […]

இலங்கை செய்தி

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017–2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை மேற்கொண்டதன் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட 800 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது […]

ஐரோப்பா செய்தி

லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) தலைத்தூக்கியுள்ள மற்றுமொரு பிரச்சினை!

  • December 15, 2025
  • 0 Comments

லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) சமீபத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுமார் 400 தொழிலாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக  CFDT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை என்றும் பார்வையாளர்கள்  திருப்பி அனுப்பப்பட்டதாகவும்  லூவ்ரேவின் (Louvre Museum)  வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம் தொழில்  சங்கங்களுக்கும்,  […]

இந்தியா

டெல்லியில் உச்சம் தொட்ட காற்று மாசுப்பாடு – 40 விமானங்கள் இரத்து!

  • December 15, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏறக்குறைய 40 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. டஜன் கணக்கான விமானங்கள் தாமதமாகின. புதுடெல்லியில் இருந்து புறப்படும்  50இற்கும் மேற்பட்ட ரயில்கள் பல மணிநேரம் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவாசக் கஷ்டங்கள் மற்றும் கண் எரிச்சல் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மக்கள் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. டெல்லியின் காற்று […]

error: Content is protected !!