ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணத்தை பெற்றுக் கொள்பவர்களின் மோசடி அம்பலம்

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டே மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டு மேலதிகமான வருமானத்தை பெற்ற மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுடைய எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 971 பேர் என்று புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக உதவி திணைக்களானது 9.1 மில்லியன் தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததாகவும்,

இவ்வாறு ஒப்பிட்டும் பொழுது சில ஓய்வு ஊதிய பணத்தை பெறுகின்ற நிலையில் சமூக உதவி பணம் பெறுவதற்கான விண்ணப்பங்ளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் வேலை செய்கின்றவர்களும் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொண்டு சமூக உதவி பணத்தை பெற்றதாகவும் புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!