இலங்கை
யாழில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : 08 முறை கருச்சிதைவு அடைந்த தாய்க்கு...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒருவர் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை நேற்று (01.01) பிரசவித்துள்ளார். 24 வயதான மேற்படி...













