இலங்கை
பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேர நீதி நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 337 கிராம் 758 மில்லிகிராம்...













