இலங்கை
விசேட அறிக்கையொன்றை வெளியிடும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் (17.10) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை...













