உலகம்
இந்தோனேசிய கடற்பரப்பில் ரோஹிங்ய அகதிகள் மூவரின் சடலங்கள் மீட்பு!
ரோஹிங்ய அகதிகள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆச்சே மாகாணத்திற்கு அருகே குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது....