மத்திய கிழக்கு
தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணையக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்! ஹமாஸ் அறிவிப்பு!
காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 240 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது....