இலங்கை
இலங்கை : தவறு செய்பவர்களை தேசிய மக்கள் சக்தி பாதுகாக்காது – ஜனாதிபதி...
எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார...