இலங்கை
எதிர்காலத்தில் எண்ணெய் நெருக்கடி நிலை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் திறன் இலங்கைக்கு உள்ளதா?
தற்போதைய போர் சூழ்நிலையை எதிர்கொண்டு எதிர்காலத்தில் எண்ணெய் தொடர்பாக நெருக்கடி நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...













