TJenitha

About Author

7760

Articles Published
இலங்கை

பிரித்தானியாவிற்கு மனித கடத்தல்! இலங்கை விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். 17 வயது சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச்...
ஆசியா

போர்நிறுத்த பேச்சுவார்த்தை: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு கத்தார் விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேலிய ஊடகங்களுடனான நேர்காணல்களில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் “அதிக அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தன்மையை” காட்டுமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரையும் கத்தாரின் மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார் . மேலும்,...
இலங்கை

இலங்கையில் 7,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக விடுவிப்பு

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறிய 7,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவம்,...
இலங்கை

EPF வட்டி விகிதத்தை உயர்த்திய இலங்கை அரசாங்கம்: வெளியான அறிவிப்பு

ஊழியர்களுக்கு பயனளிக்கும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதத்தை தற்போதைய 9% லிருந்து 13% ஆக உயர்த்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நிதி...
ஐரோப்பா

எல்லைப் படை அதிகாரிகளின் திடீர் முடிவு: ஸ்தம்பிதமடையப்போகும் பிரித்தானிய ஹீத்ரோ விமான நிலையம்

பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் உள்ள எல்லைப் படை ஊழியர்கள், தங்களது பணி நிலைமைகளில் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில்...
இலங்கை

தென்கொரியாவிற்கு இடம்பெயரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி?

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். எந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்....
ஐரோப்பா

மேற்குல நாடுகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் : ரஷ்யா கடும் மிரட்டல்

உறைந்த ரஷ்ய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டால் “கடுமையான” பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா மேற்கு நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு ஈடாக உக்ரைனிடம் இருந்து...
ஆசியா

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: அமெரிக்காவிடம் பாலஸ்தீன ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள எல்லை நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். மேலும்...
இலங்கை

இலங்கை: எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே...
இலங்கை

இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! சுகாதார அமைச்சு நடவடிக்கை

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை...
Skip to content