ஐரோப்பா
கிரீஸில் செத்து மடிந்த நூற்றுக்கணக்கான டன் மீன்கள் – அவசர நிலை பிரகடனம்
மத்திய கிரீஸ் துறைமுக நகரான வோலோஸில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான டன் நன்னீர் மீன்கள் இறந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில்...