ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் விபத்து : இரு சிறுமிகள் பலி!

ஆஸ்திரேலியாவின் வீட்பெல்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏழு வயது சிறுமிகள் இருவர்   பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சிறுமிகள்  பயணித்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு பிரிவின் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், அவர்களை மீட்டுள்ளனர்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற 31 வயது பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மெரிடின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித