மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வருவதை தடுக்கும் இஸ்ரேலிய படைகள்

இஸ்ரேலியப் படைகள் அல்-அமல் மருத்துவமனைக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆக்ஸிஜனை அடைவதைத் தடுத்ததாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக மூன்று நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் மருத்துவ உபகரணங்களை வழங்கவில்லை என்றும், மருத்துவமனையின் மின்சார ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை வழங்குவதைத் தொடர்ந்து தடுப்பதாகவும் பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)